இலங்கையில் மோதிக்கு உயரிய கௌரவம்: மறுபக்கம் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு – என்ன நடந்தது?
இலங்கையில் மோதிக்கு உயரிய கௌரவம்: மறுபக்கம் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு – என்ன நடந்தது?
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, இலங்கையின் கௌரவ விருது வழங்கப்பட்டது. மேலும், இந்தியா இலங்கை இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஜனாதிபதி செயலகத்தில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட தருணத்திலேயே, கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முழு விவரம் காணொளியில்
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு