அமெரிக்கா - சீனா சண்டை தமிழகத்தில் எதிரொலிப்பது ஏன்?
'சில்லென்ற கோவை' என்று உள்ளூர்வாசிகள் பெருமைப்படும் கோயம்புத்தூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் மனங்கள் இப்போது பொருளாதார மந்தநிலையால் தகிக்கின்றன.
இங்குள்ள தொழிலார்களில் பிகார், மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கணிசமாக உள்ளனர் என்பதால் பாதிப்புகள் மேலும் நீள்கின்றன.
காணொளி தயாரிப்பு: விக்னேஷ்.அ
ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்