பேருந்து ஒட்டுநர்களாக பழங்குடிப் பெண்கள்: பாதை காட்டும் மகாராஷ்டிரம்

காணொளிக் குறிப்பு, பேருந்து ஒட்டுநர்களாக பழங்குடி பெண்கள்

மகாராஷ்டிர மாநிலத்தின் யவட்மால் மாவட்டத்தை சேர்ந்த 23 பழங்குடியினப் பெண்கள் அம்மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: